துணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. சிறுமியை சீரழித்த கொடூரம்
2019-07-27
16
9 வயசு குழந்தையை, துணி துவைக்கும் கல்லின்மேல் நீண்ட நேரம் உட்கார்ந்து காத்திருந்து, சீரழித்த செந்திலுக்கு 7 வருஷ ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.
Tirupur crime news