வெறும் 70 ரூபாய்க்காக ஒரு பச்சிளம் குழந்தை அடித்து கொல்லப்பட்ட பயங்கரம் திருச்சி மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.