உ.பி.தான் இந்தியாவின் ரோல் மாடல் - யோகி ஆதித்யநாத்

2019-03-19 1,506

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் எந்த கலவரமும் நடந்தது இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 321 இடங்களை பிடித்து அறுதிபெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath says No riots in UP since BJP came to power.

Free Traffic Exchange