18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிப்பு

2019-03-10 1

தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18ம் தேதி இந்த இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

18 Tamil Nadu assembly vacant seats may see an election with Lok Sabha election.