புதுச்சேரியில் மாமியாரை கொலை செய்து 12 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த பணத்தில் சென்னை சென்று குதிரை பந்தயத்தில் ஈடுபட்ட மருமகன் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.