ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு நடத்தினர்.