லஞ்சம் வாங்கி பிடிப்பட்ட மின்பொறியாளர்- வீடியோ

2018-12-14 6

தாராபுரம் அடுத்த மணக்கடவு மின்வாரிய இளம் மின்பொறியாளர் கண்ணிமுத்து 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொழுது கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிழக்குபெரியார் நகரை சேர்ந்தவர் குமார்இவருக்கு தாராபுரம் அடுத்த மணக்கடவு பகுதியில் சிறிய வீட்டுடன் கூடய 2ஏக்கர் நிலம் உள்ளது. அந்த வீட்டிற்கு மணக்கடவு மின்வாரிய அலுவலகம் மூலம் மும்முனை மின் இணைப்பு பெற்றுள்ள நிலையில் அந்த வீட்டு இனைப்பை விவசாய இனைப்பாக மாற்றுவதற்காக குமார் விண்ணப்பம் செய்ததோடு பலமுறை நடந்தும் இணைப்பை மாற்றிதராத இளம்மின் பொரியாளர் கண்ணியப்பன் வீட்டு மின் இனைப்பை விவசாய இணைப்பாக மாற்றி தருவதற்கு குமாரிடம் 10 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார் . இந்நிலையில் குமார் இரண்டாயிரம் ரூபாயை முன்பனம் தருவதாக கூறியதால் தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அருகே வரும்படி கூறிய கண்ணியப்பன் அங்கு வந்த குமாரிடம் லஞ்சபணம் 2ஆயிரத்தை வாங்கிய பொழுதுவங்கு காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்ணியப்பனை கையும் களவுமாக பிடித்தனர் . அதை தொடர்ந்து மணக்கடவு இளம் மின்பொறியாளர் கண்ணியப்பனை தாராபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு அழைத்துசென்று அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

DES: Dhanapuri, the next wardrobe of the next marathon electricity generator, bought a 2,000 bribe.

Free Traffic Exchange

Videos similaires