சபரிமலை போராட்டம்... பெண் நிருபர்கள் மீது தாக்குதல்

2018-10-17 1,459

நிலக்கல்லில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பான செய்தியை சேகரிக்க வந்த 3 பெண் நிருபர்களின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Protestor pelt stone on Lady Journalist's car who went there to gather news in Nilakkal.

Free Traffic Exchange

Videos similaires