தமிழ் எங்கள் அடையாளம் ! போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள்- வீடியோ

2018-10-11 678

தமிழ்மொழியில் தேர்வு எழுத கூடாது என்ற உத்தரவை திரும்பபெறகோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் மீது தடியடி

திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இனி ஆங்கிலத்தில் மட்டும்தான் தேர்வு எழுத வேண்டும் தமிழ்மொழியில் தேர்வு எழுத கூடாது என்ற உத்தரவை அடுத்து கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டபோது அவர்கள் மீது காவல்துறையினர் தடிதடி நடத்தியதை கண்டித்து மாநிலம் முழுவரும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ மாணவிகள் 2 ஆயிரம் பேர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அப்போது காவல்துறையினர் லத்தி மட்டும்தான் அடிக்குமா என கேள்வி எழுப்பிய மாணவர்கள் தாங்கள் பிடித்திருக்கும் கொடிகம்பங்களை திரும்பி அடித்தாலும் அடிக்கும் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

DES: In Tamilnadu, the order not to write the choice of the students who are involved in the fight back

Videos similaires