சொத்துக்காக தாய் கொலை! மகன் கைது-வீடியோ

2018-09-27 229

சொத்திற்காக தனது தாயையே கட்டையால் அடித்து தீயில் அழுத்தி கொடூரமாக கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை பாலவாக்கம் பகுதியில் கணவரை இழந்து வாழ்ந்து வந்த ராணி என்பரின் மகன் பர்னபாஸ் தந்தை பெயரில் இருந்த சொத்தை தன் பெயருக்கு மாற்றி தரும்படி தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். சொத்தை மாற்றி தராத தாய் மீது கடும் கோபத்தில் இருந்த மகன் கட்டையால் தாயின் தலையில் கொடூரமாக அடித்து கொசுவை விரட்டுவதற்காக மூட்டியிருந்த தீயில் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக பர்னபாசை போலீசார் கைது செய்து விசாரனை நடத்திவருகின்றனர் பெற்ற தாயையே சொத்துக்காக மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Des : The police arrested the son who beat his mother to death and pressed him on the fire

Videos similaires