ஆட்சியர் மற்றும் எஸ்.பி-க்களுக்கு தொலைப்பேசி வாயிலாக மிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜன் அதிரடி கைது

2018-09-10 1

தன்னை நெருங்கவே முடியாது என தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி-க்களுக்கு தொலைப்பேசி வாயிலாக மிரட்டல் விடுத்து வந்த ரவுடி புல்லட் நாகராஜன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்

Videos similaires