பாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - பெண் எஸ்பி

2018-09-07 1

பாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பெண் எஸ்பி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

Free Traffic Exchange

Videos similaires