கல்வியில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது -முதலமைச்சர் பழனிசாமி

2018-09-06 3

தமிழக அரசின் சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னையில் முப்பெரும் விழாவாக இன்று நடைபெற்றது. இவ்விழாவில், 363 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும், முதல் முறையாக மாணவர்களுக்கு காமராஜர் விருதும் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கருவறையும் ஆசிரியர் உள்ள வகுப்பறையும் முக்கியமானது என்றும், கல்வியில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது எனவும் கூறினார்.

Free Traffic Exchange

Videos similaires