ஆவடி அடுத்த கோவில்பதாகையை சேர்ந்தவர் விமலா. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கார்மென்ட்சில் பணியாற்றி வருகிறார். இவருக்கு13 வயதில் ஒரு மகளும்,10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் விமலாவின் கணவர் கடந்த 8ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த இன்பநேசன் என்பவருக்கும் விமலாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.