கள்ளக்காதலனோடு வாழ, தனது இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொன்றதாக கொடூர தாய் வாக்குமூலம்

2018-09-03 1

குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வருபவர் விஜய். தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் இவருக்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் என்ற 7 வயது மகனும் கார்னிகா என்ற 4 வயது மகளும் இருந்தனர். இந்நிலையில், அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பிய விஜய், வெளிப்புறம் சாத்தப்பட்டிருந்த வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியப்படி கட்டிலில் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Free Traffic Exchange

Videos similaires