அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர்கள் முதலில் மக்களின் நாடி துடிப்பை அறிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.