திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு

2018-09-01 0

2017 இல் சென்னை நுங்கம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் போராட்டத்தை தூண்டும் வகையில் திருமுருகன் காந்தி பேசியதாக குற்றம்சாட்டிய போலீசார், திருமுருகன் காந்தி மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்

Free Traffic Exchange

Videos similaires