ஒழுக்கமான சமூகத்தை ஏற்படுத்த, சமூக வலைத்தளங்கள் மூலமாக புரளிகளை தவிர்க்க வேண்டும் – பிரதமர் மோடி

2018-08-29 1

ஒழுக்கமான சமூகத்தை ஏற்படுத்த ஒவ்வொருவரும், சமூக வலைத்தளங்கள் மூலமாக புரளிகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Videos similaires