பல்லாவரம் அருகே இன்று பேருந்துக்காக காத்து நின்ற பெண்ணிடம் செல்போனை பறித்துச் சென்ற போதை வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
Des : The girl was standing near the Pallavaram near the bus waiting for the bus.