இயற்கை பேரிடரின்போது வெளிநாடுகள் நிதி உதவி அளித்தால் மத்திய அரசு அதை ஏற்றுக் கொள்ளலாம்
2018-08-24
3
இயற்கை பேரிடரின்போது வெளிநாடுகள் நிதி உதவி அளித்தால் மத்திய அரசு அதை ஏற்றுக் கொள்ளலாம் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.