கேரளத்தில் பெய்த அதிதீவிர கனமழையால், பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த மாநிலமே உருக்குலைந்துள்ளது.