கேரளாவுக்கு, முதலமைச்சர் பினராயி விஜயன் கோரும் நிதியை வழங்க, மத்திய அரசு முன் வரவேண்டும் - வைகோ.

2018-08-22 1

வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கோரும் நிதியை வழங்க, மத்திய அரசு முன் வரவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Free Traffic Exchange

Videos similaires