கனமழை, வெள்ளத்தால் உருக்குலைந்துள்ள கேரளாவில் கொச்சிக்கு விமான சேவை தொடங்கியுள்ளது.கடற்படை தளத்தில் முதல் விமானம் தரையிறங்கியது.