தேனியில் 9 பேரை பலி கொண்ட மக்னா யானையால் அச்சத்தில் உள்ள கிராம மக்களுக்கு கும்கி யானைகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.