புதுச்சேரியில் இருந்து சாராயம், மதுபாட்டில் கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் - காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

2018-08-11 1

புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில் கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Free Traffic Exchange

Videos similaires