சிறைக்கைதி ஒருவர் பாதுகாப்பு போலீசார்கள் உடனிருந்தும் நீதிமன்ற வளாகத்திலேயே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.