காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 13 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

2018-07-17 0

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 13 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியில் இருந்து பொங்கிவரும் நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires