. குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை

2018-07-17 0

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் தொடர் மழை பெய்துவருகிறது. குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires