8 வழிச்சாலை திட்டத்தில் விவசாயிகள் நலனுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது- நாராயணன்

2018-07-17 0

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் விவசாயிகள் நலனுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் , அரசின் இத்தகைய செயல்பாடு கண்டிக்கத்தக்கது எனவும் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் எர்ணவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Free Traffic Exchange

Videos similaires