கோவையில் ஐசிஐசிஐ வங்கியில் ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தி வாடிக்கையாளர்களின் பணத்தை திருடிய 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.