போராட்டங்களை ஒடுக்க முடியாது ! களஞ்சியம் பரபர

2018-06-14 651

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி உள்ளது என்று தமிழர் நலன் பேரியக்கம் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் தெரிவித்துள்ளார்

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் தமிழ்த் தேசியத்தின் பெரியார் பெ.மணியரசனை தாக்கியவர்களை காப்பாற்ற காவல்துறைக்கு என்ன தேவை இருக்கிறது என்றும் 40 ஆண்டுகளாக தமிழர்களுக்காக போராடும் சமூக போராளியை கொல்ல முயற்சியை கண்டு தமிழகமே கொந்தளித்து உள்ளது என்றார்

The Tamilnadu welfare disaster leader M Gulanjiyam said that there is an unannounced e-mail in Tamil Nadu

Videos similaires