நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா குடும்பத்திற்கு 7 லட்சம் மற்றும் ஆதிமுக கட்சி சார்பில் 3 லட்சம் நிவாரணத்தை அமைச்சர் சி வி சண்முகம் நேரில் சென்று வழங்கினார்.