மதுரையில் தனியார் பள்ளி கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக கூறி மாணவர் சங்கம் போராட்டம் நடத்தியது அவர்களை குண்டுக்கட்டாக போலீஸ் கைது செய்தது.