திருமணம் ஆன 10-ஆவது நாளே கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த மனைவி

2018-05-09 14,570

கணவனை பிடிக்காததால் திருமணம் ஆன 10-ஆவது நாளே கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த மனைவி உள்பட 6 பேரை ஆந்திரா போலீஸார் கைது செய்தனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் வீரகாட்டம் மண்டலம் , செட்டபடி வலசு கிராமத்தை சேர்ந்தவர் கவுரி சங்கர் ராவ். இவருக்கும் தனது அக்காள் மகளான விஜயநகரத்தை சேர்ந்த சரஸ்வதிக்கும் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.


Andhra police arrests 6 persons including newly married woman for killing her husband using hired killers.
Credits:
https://twitter.com/freemusiceg16
Royalty Free Music
https://www.facebook.com/NCMmusic16/
https://www.youtube.com/channel/UCP5h...
Edit: Ender Guney

Videos similaires