வேலூரிலிருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 மூட்டை குட்கா மற்றும் 1 டன் ரேஷன் அரிசி உள்ளிட்டவற்றை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.