வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை- வீடியோ

2018-04-30 241

ஈரோடு சூர்யா நகரில் சார்லஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை அடித்து தப்பினர் கொள்ளையர்கள். மேலும் வீட்டிலிருந்த 45 ஆயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்தனர்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்

des : Erode Surrounded by Charles's house in Suriya city, 50 shaven robbers robbed robbers

Videos similaires