குடும்ப பிரச்சினையால் தூக்கில் தொங்கிய தாய்-மகள்- வீடியோ

2018-04-20 342

வேடசந்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக 2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் பாண்டி. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வீரம்மாள் 35. இவர்களுக்கு ராஜதுரை 15 என்ற மகனும், ரஞ்சனி 14, ரஞ்சிதா 11 என்ற மகள்களும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்துவந்தனர்.

Videos similaires