குழந்தையை கடத்தி பாலியல் தொந்தரவு செய்தவன் கைது!- வீடியோ

2018-04-12 430

குழந்தையை கடத்தி பாலியல் தொந்தரவு செய்தவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்தவர் நூர்முஹம்மது இவரது நான்கு வயது குழந்தை ரக்சனாவை அப்பகுதியை சேர்ந்த ஹாரூன் என்பவன் கடத்தி அவரது வீட்டில் வைத்து பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்க முயன்றுள்ளான் அப்போது அவ்வழியாக வந்த ஷெரீப் என்பவர் பார்த்துவிட்டு குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து குழந்தைக்கு நடந்த கொடுரத்தை பெற்றோரிடம் ஷெரீப் கூறியுள்ளார்.இதனை அடுத்து குழந்தையின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில், காவல்துறையினர் வழக்குபதிந்து ஹாரூணிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Videos similaires