திருமணத்தில் நடனமாடியதால் மனைவியை கொலை செய்த கணவன்

2018-03-18 1,245

கல்யாண நிகழ்வில் நடனம் ஆடியதால் மேற்கு வங்கத்தில் கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனால் சப்னா என்ற பெண்ணை அவரது கணவன் சுபீர் என்பவர் கொலை செய்து இருக்கிறார். இவர்கள் இருவருக்கு திருமணம் நடந்து சில மாதங்களே ஆகிறது.

ஏற்கனவே இந்த பெண்ணை சுபீர் பல முறை கொடுமைபடுத்தி இருக்கிறார். சுபீரும், அவரது அம்மாவும் இந்த மரணத்தில் தொடர்புடையவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையை இவர்கள் தற்கொலை போல சித்தரிக்க முயன்றதும் அம்பலம் ஆகியுள்ளது

A Man named Subeer killed his wife Sapna for dancing in Marriage function in Kolkata. Police him and his mother for the murder.

Videos similaires