அதிமுகவில் தவறு செய்தால் நடவடிக்கையாம்…சிவி சண்முகம் பேட்டி…வீடியோ

2018-02-02 75

அதிமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பேருந்து கட்டண உயர்வு குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேசுவதற்கெல்லாம் பதில் கூற முடியாது என்றார். மேலும் தமிழத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் அதற்கான பணிகள் முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருப்பதாக கூறினார். மேலும் அதிமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிவி சண்முகம் தெரிவித்தார்.

Des : Anyone who fails in the AIADMK regime will be taken into custody, said Minister Sivasankum.

Free Traffic Exchange

Videos similaires