தமிழகம், புதுச்சேரியில் நவ.5ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும்- வீடியோ

2017-11-01 166

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 5ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 5ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.

Heavy rain very likely at isolated places over coastal Tamilnadu, Puducherry and Kerala; heavy rain at isolated places over interior Tamilnadu and south Coastal Andhra Pradesh said Indian meteorological center.

Free Traffic Exchange

Videos similaires