கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை-வீடியோ

2017-08-19 3

தேனி, ஆண்டிபட்டி அருகே உள்ள சோடப்பட்டி என்ற கிராமத்தில் வசித்துவந்த முத்தம்மாள் என்பவர் சின்னசாமி என்பவரிடம் 50000 ருபாய் கந்துவட்டிக்கு வாங்கியதால் அதை திருப்பித்தராத முத்தம்மாளை தகாதவார்த்தையால் திட்டியதால் முத்தம்மாள் தற்கொலை செய்துகொண்டார்.

Videos similaires