Kerala Police decided to investigate Actor Dilip-Filmibeat Tamil

2017-07-05 19

நடிகை பாவனா கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். பல்வேறு தரப்பிலிருந்தும் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் திலீப்பை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கேரள டிஜிபி லோக்நாத்பெக்ரா தெரிவித்துள்ளார்.

Kerala Police have decided to interrogate leading actor Dileep in actress Bhavana abduction case