ராஜஸ்தானில் கன்று, பசு, காளை ஆகிய கால்நடைகளை வெட்டுவதற்கும் கறியை விற்பனைக்காக எடுத்துச் செல்வதற்கும் ஏற்கனவே தடையுள்ளது. இந்த நிலையில் பசுவை தேசிய விலங்காக அறிவிக்கலாம் என்று மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான் அரசுக்கு நீதிபதி மகேஷ் சந்திர சர்மா தலைமையிலான பெஞ்ச் யோசனை கூறியுள்ளது.
The Rajasthan HC judge Mahesh Chandra Sharma has quoated Vedas in his order on Cow slaughter.